govt childrens home

img

சென்னை அரசு காப்பகத்தில் 19 குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில், 19 குழந்தைகள் உட்பட 22 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.